மலேசியாவில் எங்கே, எப்படி தொடங்கியது தமிழ்க்கல்வி?

மலேசியாவில் எங்கே, எப்படி தொடங்கியது தமிழ்க்கல்வி?

பினாங்குப் பொதுப் பள்ளி [Penang Free School] என்கிற ஆங்கிலப் பள்ளியை, பினாங்குத் தீவில் திரு Rev.Robert Sparke Hutchings என்ற ஆங்கிலப் பாதிரியார் 1816-இல் தொடங்கினார். The Prince of Wales என்கிற ஐரோப்பிய மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தப் பள்ளியே தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஆங்கில பள்ளி ஆகும். மலேசியாவில் தமிழ் கல்விக்கான

மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும்

பாஸ்கரன் சுப்பிரமணியம்[மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் முகமை அமைப்பாளர் எங்கள் நாடு மலேசியா மலேசிய நாடு உலக வரை படத்தில் தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கிறது. வடக்கே தாய்லாந்து நாடும் தெற்கே சிங்கப்பூர் நாடும்  அமைந்துள்ளன. மேற்கே மலாக்கா நீரிணையும் கிழக்கே தென்சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது எங்கள் மலேசியா நாடு. மொத்த மக்கள் தொகை 31.7 மில்லியன் ஆகும்.  இதில் மலாய்க்காரர்கள்

தமிழ்க்கல்வி வாழ்ந்தால் தமிழ்மொழி சிறப்புடன் வாழும்

தமிழ்க்கல்வி வாழ்ந்தால் தமிழ்மொழி சிறப்புடன் வாழும்

சுப.சற்குணன் (தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர், பேரா மாநிலம்) உலகத்தின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. Primary Classical Language அதாவது உயர்தனிச் செம்மொழிகளில் தமிழ் ஒரு சிறந்த மொழி. 2. பேராசிரியர் மொழி ஆராய்ச்சியாளர் Berkeley University Linguist George L.Hart அவர்கள்  செம்மொழிக்குத் தேவையான 11 தகுதிகள் உள்ள ஒரே மொழி உலகத்தில் தமிழ்தான்