தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் முக்கியக் காரணம் : டத்தோ ப.கமலநாதன்

தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் முக்கியக் காரணம் : டத்தோ ப.கமலநாதன்

நாம் மிகவும் நேசிக்கும் நம் மலேசிய நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மிக முக்கியக் காரணம். ஆகவே, நமது நாட்டில் தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் நாம் தொடர்ந்து காக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியையும் தமிழ்க் கல்வியையும் கொண்டு சேர்க்க வேண்டியது இன்றைய தலைமுறையில் வாழுகின்ற நம்

205ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி [காணொலி]

205ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி [காணொலி]

மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியோடும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவோடும் இவ்வாண்டுக்கான விழா நடைபெறும்.

தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டி

தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா தொடர்பில் ‘இலச்சினை உருவாக்கும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெறும் இலச்சினை [Logo] இவ்வாண்டிற்கான அதிகாரப்படியான சின்னமாகப் பயன்படுத்தப்படும். இலச்சினை உருவாக்கும் போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 1.இப்போட்டியில் மலேசியர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும். 2.ஒருவர் ஓர் இலச்சினை மட்டுமே அனுப்ப வேண்டும். 3.இலச்சினை கையால் வரைந்ததாக

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா அறிவிப்பு

வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க! 2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக,  முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன் தலைமையில் ஏற்பாட்டுக்