Month: October 2020
மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – காணொலித் தொகுப்பு

மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வலையொளி [YouTube] வழியாக நேரலையில் ஒலிபரப்பாகும். மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர், மியான்மா, கம்போடியா, குவைத், தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல
மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – 2020

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாத் தொடரில் பன்னாட்டு இயங்கலை மாநாடு எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது என்ற தகவலை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர்,
செல்லியல் காணொலி:- மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு கால பயணம்
தமிழ்க்கல்வி நாள் – பள்ளிகளில் எளிமையான முறையில் கொண்டாட்டம்

நேற்று 21.10.2020 மலேசியத் தமிழ்க்கல்வி நாளாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. அதே வேளையில், கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தமிழ்க்கல்வி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
21.10.2020 – தமிழ்க்கல்வி நாள் வாழ்த்துச் செய்தி

டத்தோ ப.கமலநாதன் (மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர்) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அன்பார்ந்த தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களே, இடைநிலைப்பள்ளித் தமிழ்மொழி பாடக்குழுத் தலைவர்களே, தமிழ்ப்பள்ளி; இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களே மற்றும் மாணவ மணிகளே, உங்கள் அனைவருக்கும் நற்றமிழ் வணக்கம். மலேசிய மண்ணில் 204வது அகவையினை நிறைவு செய்து
நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]
![நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]](https://malaysiatamilkalvi.com/wp-content/uploads/2020/10/icon-yt.png)
நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube) Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? வலையொளி [YouTube] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் முகநூல் [Facebook] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் ***** விவாத மேடை முகவுக் காட்சி [Promo]
தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தமிழ்க்கல்வி மின்புதிர்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், எதிர்வரும் 21.10.2020 புதன்கிழமை நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் ‘தமிழ்க்கல்வி நாள்’ எளிமையான முறையிலும் பாட வேளைகளைப் பாதிக்காமலும் கொண்டாடப்பட வேண்டுமென டத்தோ ப.கமலநாதன் கேட்டுக்கொண்டார். அதோடு, கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு
தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]
![தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]](https://malaysiatamilkalvi.com/wp-content/uploads/2020/10/விமே-300x200.jpg)
நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube):- Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத
விவாத மேடை – இயங்கலை நிகழ்ச்சி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்த்திரு க.முருகையன் நடுவராகச் செயல்படும் வேளையில் 6 தரப்பிலிருந்து பேச்சாளர்கள் பேசவுள்ளனர். நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம்