நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]

நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]

நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube) Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? வலையொளி [YouTube] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் முகநூல் [Facebook] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் ***** விவாத மேடை முகவுக் காட்சி [Promo]

தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தமிழ்க்கல்வி மின்புதிர்

தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தமிழ்க்கல்வி மின்புதிர்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், எதிர்வரும் 21.10.2020 புதன்கிழமை நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் ‘தமிழ்க்கல்வி நாள்’ எளிமையான முறையிலும் பாட வேளைகளைப் பாதிக்காமலும் கொண்டாடப்பட வேண்டுமென டத்தோ ப.கமலநாதன் கேட்டுக்கொண்டார். அதோடு, கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காணொலிப் போட்டி-1 ‘ஒரு குரல் ஒரு குறள்’ – சிறுவர் காணொலிப் போட்டி *** போட்டி விதிமுறையும் வழிகாட்டியும் *** நாள் : 25.09.2020 முதல் 10.10.2020 வரை 4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள்

இன்பத் தமிழ்க்கல்வியை இணைந்து வளர்ப்போம்

இன்பத் தமிழ்க்கல்வியை இணைந்து வளர்ப்போம்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் உரை அனைவருக்கும் வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க! மலேசியாவில் தமிழ்க்கல்வி 21.10.1816ஆம் நாள் பினாங்கு பொதுப் பள்ளியில் [Penang Free School] தொடங்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், மலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் வெகுச் சிறப்புடன் நடைபெற்றது. அன்றைய

மலேசியாவில் தமிழ்க்கல்வி

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 2020இல் 204 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. அந்த வரலாற்றினைக் கொண்டாடும் அதே வேளையில் அடுத்துவரும் ஆண்டுகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான பணிகளையும் நாம் சிந்திக்க வேண்டும்; சீரிய முறையில் செயல்பட வேண்டும்.