தமிழ்க்கல்வி நாள் – பள்ளிகளில் எளிமையான முறையில் கொண்டாட்டம்

தமிழ்க்கல்வி நாள் – பள்ளிகளில் எளிமையான முறையில் கொண்டாட்டம்

நேற்று 21.10.2020 மலேசியத் தமிழ்க்கல்வி நாளாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. அதே வேளையில், கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தமிழ்க்கல்வி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]

நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]

நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube) Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? வலையொளி [YouTube] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் முகநூல் [Facebook] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் ***** விவாத மேடை முகவுக் காட்சி [Promo]

தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தமிழ்க்கல்வி மின்புதிர்

தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தமிழ்க்கல்வி மின்புதிர்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், எதிர்வரும் 21.10.2020 புதன்கிழமை நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் ‘தமிழ்க்கல்வி நாள்’ எளிமையான முறையிலும் பாட வேளைகளைப் பாதிக்காமலும் கொண்டாடப்பட வேண்டுமென டத்தோ ப.கமலநாதன் கேட்டுக்கொண்டார். அதோடு, கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு

தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]

தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]

நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube):- Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத

விவாத மேடை – இயங்கலை நிகழ்ச்சி

விவாத மேடை – இயங்கலை நிகழ்ச்சி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்த்திரு க.முருகையன் நடுவராகச் செயல்படும் வேளையில் 6 தரப்பிலிருந்து பேச்சாளர்கள் பேசவுள்ளனர். நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம்

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இலண்டன் பல்கலைக்கழக இயங்கலை நிகழ்ச்சி

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இலண்டன் பல்கலைக்கழக  இயங்கலை நிகழ்ச்சி

இலண்டன் பல்கலைகழகத்தின் (School Of Oriental And African Studies) தமிழ்த்துறை (Tamil Studies UK ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாகச் சான்றோர் சந்திப்பு எனும் தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் 20ஆவது தொடரில் மலேசியாவைச் சேர்ந்த முன்னாள் கல்வித் துணையமைச்சரும் இந்நாள் லாபுவான் துறைமுக வாரியத் தலைவருமான டத்தோ ப.கமலநாதன் கலந்துகொண்டு பேசவுள்ளார். இந்த

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காணொலிப் போட்டி-1 ‘ஒரு குரல் ஒரு குறள்’ – சிறுவர் காணொலிப் போட்டி *** போட்டி விதிமுறையும் வழிகாட்டியும் *** நாள் : 25.09.2020 முதல் 10.10.2020 வரை 4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

1] ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா’ அதிகாரப்படியான அறிவிப்பு நாள்         : 21.09.2020 (திங்கள்) நேரம்      : இரவு மணி 8:00 ***** 2] ‘ஒரு குரல் ஒரு குறள்’ – சிறுவர் காணொலிப் போட்டி நாள் : 21.09.2020 முதல் 10.10.2020 வரை 4 வயது முதல் 9 வயது வரையிலான