குறள் ஓவியம் – வண்ணம் தீட்டும் போட்டி [மழலையர் பள்ளி]
மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘குறள் ஓவியம் வண்ணம் தீட்டும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிக் குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 4 – 6 வயது வரையிலான மழலையர் பள்ளிக் குழந்தைகள் இதில் கலந்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட 10 குறள் ஓவியங்களுள் ஏதேனும் ஒன்றனை மட்டும் தெரிவுசெய்ய … Continue reading குறள் ஓவியம் – வண்ணம் தீட்டும் போட்டி [மழலையர் பள்ளி]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed