தமிழ்க்கல்விப் போட்டிகளுக்கான ‘விருப்பம்’ தொடங்குகிறது

தமிழ்க்கல்விப் போட்டிகளுக்கான ‘விருப்பம்’ தொடங்குகிறது

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டுப் பல போட்டிகள் நடத்தப்பட்டன. முதலாவது போட்டியாக இலச்சினை உருவாக்கும் போட்டி நடந்தது. இப்போட்டிக்கான வெற்றியாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதோடு போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெற்ற இலச்சினை இவ்வாண்டின் அதிகாரப்படியான இலச்சினையாகப் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து குறள் ஓவியம் வண்ணம் தீட்டும் போட்டி, சிறுவர் பாடல், தமிழுக்கு ஒரு பாடல், இடைநிலைப்பள்ளி பேச்சுப்

21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

டத்தோ ப.கமலநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி மலேசியத் திருநாட்டில் 21.10.1816ஆம் நாள் அதிகாரப்படியாகத் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டது என்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. பினாங்கில் உள்ள பொதுப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்க்கல்வி தொடங்கியது. அதற்கு முன்னர் பல ஊர்களில் பல தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. ஆயினும் அப்பள்ளிகள் முறையாகப் பதிவு பெற்றிருக்கவில்லை. தனிநபர்கள், இயக்கங்கள், தோட்ட முதலாளிகள்

தமிழ்க்கல்வி மேடை #2 – இடைநிலைப் பள்ளியில் தமிழ்க்கல்வி; உயர்க்கல்வியில் தமிழ்க்கல்வி

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் வரிசையில் ‘தமிழ்க்கல்வி மேடை #2’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை நேரலையில் இங்கே காணலாம். நாள் :

தமிழ்க்கல்வி மேடை #1 – பாலர் பள்ளியில் தமிழ்க்கல்வி; தமிழ்ப்பள்ளியில் தமிழ்க்கல்வி

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் வரிசையில் ‘தமிழ்க்கல்வி மேடை #1’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை நேரலையில் இங்கே காணலாம்.

‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி -பொது மக்களுக்கான போட்டி

‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி -பொது மக்களுக்கான போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் கலந்துகொள்ளலாம். ‘தமிழால் நான்’ என்ற தலைப்பில் போட்டியாளர் பேச வேண்டும். பேச்சினைக் காணொலியாகப் பதிவு செய்ய

‘எனது இல்லிருப்புக் கற்பித்தல்’ ஆசிரியர்களுக்கான காணொலிப் போட்டி

‘எனது இல்லிருப்புக் கற்பித்தல்’ ஆசிரியர்களுக்கான காணொலிப் போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு எனது இல்லிருப்புக் கற்பித்தல் [My PdPR] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- இப்போட்டியில் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம். ஆசிரியர்கள் தங்களின் இல்லிருப்புக் கற்பித்தல் பற்றி காணொலி

மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா – அதிகாரப்படியான தொடக்க விழா

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக,  முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன் தலைமையில் ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்க்கல்வி

முந்து தமிழும் முந்தும் தமிழும் – பல்லூடகக் காணொலிப் போட்டி [உயர்க்கல்வி மாணவர்கள்]

முந்து தமிழும் முந்தும் தமிழும் – பல்லூடகக் காணொலிப் போட்டி [உயர்க்கல்வி மாணவர்கள்]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லூடகக் காணொலிப் படைப்புப் போட்டி [Multimedia Video Competition] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்க்கல்வி [TING 6/IPT/IPG] மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- இப்போட்டியில் ஆறாம் படிவம் / உயர்க்கல்வி [Tingkatan 6 / IPT / IPG] மாணவர்கள் கலந்துகொள்ளலாம். பல்லூடகக் காணொலிப்

பேச்சுப் போட்டி [இடைநிலைப் பள்ளி மாணவர்கள்]

பேச்சுப் போட்டி [இடைநிலைப் பள்ளி மாணவர்கள்]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- புகுமுக வகுப்பு முதல் படிவம் 5 வரையிலான இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ‘தமிழ்க்கல்வியின் அவசியம்’ என்ற தலைப்பில் போட்டியாளர் பேச வேண்டும். பேச்சினைக் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.

தமிழுக்கு ஒரு பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 2]

தமிழுக்கு ஒரு பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 2]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டுத் ‘தமிழுக்கு ஒரு பாடல் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி படிநிலை 2 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 10 – 12 வயது வரையிலான படிநிலை 2 மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழைச் சிறப்பிக்கும் வகையில் அமைந்த பாடல் ஒன்றனைத் தெரிவு செய்து பாட